அருணாசலம்.பூ:

பெயர்: பூ. அருணாசலம்
புனைபெயர்: பூவன்னா
 

படைப்பாற்றல்:  சிறுகதை, நாவல், நாடகம்

படைப்புக்கள்:

  • வரலாற்றில் ஒரு மாமனிதர்
  • சமுதாய வீதி
  • கும்பிட்ட கரங்கள்
  • ஒரு தேசத்தின் சரித்திர மகன் (மலாயாவின் முதல் பிரதமரைப்பற்றியது)
  • பூவோ பூ

விருதுகள்:

  • சிங்கை கலாச்சார அமைச்சு நடத்திய தமிழ் மொழி நாடகப் போட்டி – துரோகி நாடகம் முதல்பரிசு - 1961

இவர் பற்றி:

  •  மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 1961-1964 ஆம் ஆண்டுகளில் 15 எழுத்தாளர்களை ஒன்றிணைத்து சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டு சாதனைபடைத்தார். பூக்காமல் போகுமா பூ, மஞ்சள் குங்குமம் என்ற இவரது இரண்டு நாவல்கள் சிங்கப்பூர் வானொலியில் நாடகத்தொடராக இருமுறை வெளிவந்தது.

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.