நிழற்படம் இல்லை

பழநியப்பன்.எஸ்.ஆர்.எம்:

பெயர்: எஸ்.ஆர்.எம். பழநியப்பன்
புனைபெயர்: துறவி
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம், கட்டுரை

படைப்புகள்:

  • நீ நாளும் நினை நெஞ்சே – 1993
  • நகரத்தாரின் குலதெய்வங்கள் – 1995
  • பருவ நாள் விழாக்களும் பலன் தரும் விரதங்களும் – 1996
  • ஞானப்பேர் நவில வைத்தார் – 1998
  • நேற்றைய நினைவுகள் - சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் தொகுப்பு – 2000
  • பூவின் நாயகி - மறைந்த தம் மனைவி பற்றிய நினைவுகள் - 2002

இவர் பற்றி:

1960களில் வானொலியில் பணியாற்றிச் சிறுகதைகள்இ இலக்கிய நாடகங்கள் முதலியன எழுதினார். பின் இதழ்களில் சிறுகதைகள் கட்டுரைகள் எழுதினார். தமிழ் நேசன் (சிறுகதை) பவுன் பரிசுத் திட்டத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார். தற்போது ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டு ஆன்மீகக் கட்டுரைகளும் நூல்களுமே எழுதி வருகிறார். ஆன்மீக வகுப்புகளும் நடத்தி வருகிறார். இவர் தம்முடைய சிறுகதைகளை வாசிக்கச் செய்து ஓர் ஒலிநாடாவாகவும் வெளியிட்டுள்ளார்


 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.