செல்வராஜ்.வீ:

பெயர்: வீ.செல்வராஜ்
புனைபெயர்: அருணன்
 

 

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை

படைப்புகள்:

  • சில உண்மைகள்
  • ஓர் இலட்சியவாதி ஓர் அரசியல்வாதி
  • நின்றதுபோல் நின்றனையே நெடுந்தூரம் நடந்தனையே
  • திருக்கோவில் வழிபாடு
  • ஒரு வித்தியாசமான பார்வை
  • மகாபாரத மணித் துளிகள்
  • ஞானவித்து
  • கருவைத்தேடி
  • பிரதமர் ஆடினால்

இவரைப்பற்றி:

அமரனான எழுதாளர், வீ. செல்வராஜ் 1960ம் ஆண்டளவில் எழுத்துலகுக்குள் கால் பதித்தவர். சில வார, மாத இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். இவர் சில ஆண்டுகள் மலேசியாவில் பிரசுரமாகும் சிறந்த கதைகள், கவிதைகள், குறுநாவல்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து 'மலேசிய இலக்கியம்' என்னும் தலைப்பில் வரிசையாக வெளியிட்டு வந்தவர். 1988, 1989/90, 1992/93, 1993/94, 1995/96 என்னும் ஆண்டுகளில் குறிப்பிட்ட தொகுதிகள் வெளிவந்தன.