இராகவன்பிள்ளை.வே:

பெயர்: வே.இராகவன்பிள்ளை
புனைபெயர்கள்: டி.வி.ஆர், இளஞ்சேரன், சேரமான், சண்டமாருதம்,
சேரமான் பெருமான்

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

  • தமிழ்ச் சிறுகதைக்கு இலக்கணம் வேண்டுமா?
  • உணர்வுகள் - கவிதைத் தொகுப்பு
  • சரவணப் புகழ்மாலை - கவிதைத் தொகுப்பு
  • முத்துச்சரம் - கவிதைத் தொகுப்பு
  • பத்துமலைத் திருமுருகன்
  • திருவந்தாதி – சிற்றிலக்கியம்
  • பஞ்சாமிர்தம் - சிறுகதைத் தொகுப்பு
  • கரைசேராத ஓடங்கள் - பாவியம் பத்து

விருதுகள்:


இவருக்கு முத்தமிழ் முரசு, செந்தமிழ்க் கவிமணி, பானெறிப் பாவலர், எழிற்கவி ஏறு என்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவர் பற்றி:

  • முத்தமிழ் என்ற இலக்கிய இதழை நடாத்திவருகிறார்.