நிழற்படம் இல்லை 

வெள்ளிமலை (1937):

பெயர்: ந. வரதராசன்
புனைபெயர்: வெள்ளிமலை
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை

படைப்புகள்:

நாவல்:

  • நெஞ்சில் பூத்த மலர் - 1986

சிறுகதைத் தொகுப்பு:

  • வாழ்வில் வசந்தம் - 2001

விருதுகள்:

  • பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்க விருது – 1980
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க விருது – 1982
  • தைப்பிங் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் - சிறுகதைச் செம்மல் விருது
    - 1990
  • தலைநகர் பாரதிதாசன் இயக்கம்  - சங்கிலிமுத்து – அங்கம்மா விருது - 2001

இவர் பற்றி: 

  • 1953 முதல் எழுதி வரும் மூத்த எழுத்தாளர். யிரத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளும் மற்றும் தொடர்கதைகள், கட்டுரைகள், இருநூறு வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார். மலேசிய எழுத்தாளர்களைப் பேட்டி கண்டு தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.