(நிழற்படம் இல்லை)

கோவிந்தசாமி.நா:

பிறந்த இடம்:   சிங்கப்பூர் - 1946

 

படைப்புக்கள்:

சிறுகதைத் தெர்குப்புகள்:

  • உள்ளொளியைத் தேடி... - 1990
  • சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் - இளங்கோவனுடன் இணைந்து இத்தொகுப்பு வெளியானது.

விருதுகள்:

  • தேசிய புத்தக மேம்பாட்டுக் கழகத்தின் பரிசு - உள்ளொளியைத் தேடி... - 1991

இவர்பற்றி:

  •  1965 இல் இருந்து சிறுகதைகளை எழுதி வருகிறார். தமிழில் கம்ப்யூட்டர் மென்பொருள்கள் கொண்டு வருவதிலும், - விசுப் பலகை – கணியன் விசுப் பலகை வடிவமைப்பதிலும் முனைப்புடன் செயல்ப்பட்டவர். சமீபத்தில் காலமாகிவிட்டார்.