தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம்,
சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்திய
சிறுகதைப் போட்டி முடிவுகள்:

முதல் பரிசு:
ஒற்றைக் கால் தவம்,
எழுதியவர் : சண்முகம், சேலம்.
இரண்டாம் பரிசு:
ஒத்த வீட்டுக்காரன்,
எழுதியவர் : மா. பேச்சிமுத்து, சிவகாசி.
மூன்றாம் பரிசு: (இருவருக்கு)
1. யாருமில்லா தேசத்தில் எல்லாமும் நடக்கிறது,
எழுதியவர் : தி. ஆதிரை, கோவை.
2. மண்ணுறவு,
எழுதியவர் : லாவண்யா சுந்தரராஜன்,
சிறப்புப் பரிசு: (இருவருக்கு)
1. பகலுக்குப் பிறகு வரும் இரவு,
எழுதியவர் : ஐஷ்வர்யன், சென்னை.
2. ஊர்வலம்,
எழுதியவர் : நவஜோதி ஜோகரட்னம், லண்டன்.
சிறுகதைப் போட்டியில் பரிசு பெறுவோர்க்கு மட்டுமின்றி, போட்டியில்
பங்கேற்ற அனைத்துச் சிறுகதையாசிரியர்களுக்கும் தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றமும் சரசு இராமசாமி அறக்கட்டளையும் வாழ்த்துகளையும்,
நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றன.
|