|
 |
வேலழகன்.ஆ.மு.சி:
பெயர்: சின்னத்தம்பி
வேல்முருகு
புனைபெயர்: ஆ.மு.சி.வேலழகன்
பிறந்த ஊர்: பழுகாமம், மட்டக்களப்பு (12.05.1939) |
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- கமக நிலா – 1997
- மூங்கில் காடு
கவிதைத் தொகுப்புகள்:
- தீயுந் தென்றலும் - 1971
- உருவங்கள் மானுடராய் -
1993
- வேலழகன் கவிதைகள் - 1977
- விழியும் வழியும்
கட்டுரைத் தொகுப்புகள்:
நாவல்:
இவர் பற்றி:
- மடடக்களப்பு எழுத்தாளர் பேரவையை
1966 இல் அமைத்தவர் இவர்;.
|
|
 |

|