|
 |
தங்கதுரை.ஆ:
பெயர்: ஆறுமுகம் தங்கதுரை
புனைபெயர்: தங்கன், பெருச்சாளி வாகனன், வில்விஜயன்
பிறந்த இடம்: பெரிய கல்லாறு, மட்டக்களப்பு
(10.08.1938) |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கட்டுரை, நாவல், குறுநாவல், கவிதை
விருதுகள்:
- கதைஞன் பட்டமும் தங்கப்பதக்கமும்
- கழனிப் பல்கலைக்கழகம்
- மூன்றாம் பரிசு – கல்கி சிறுகதைப்
போட்டி – 1958
- முதலாம் பரிசு – அகில இலங்கை
ரீதியான சிறுகதைப் போட்டி
- மூன்றாம் பரிசு – மட்டக்களப்பு
மண்முனை வடக்கு கலாச்சாரப் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டி –
2001
இவர்பற்றி:
- இவரது படைப்புக்கள் சுதந்திரன்,
தினகரன், வீரகேசரி, கல்கி, அமுதம், எழுச்சி முதலிய பத்திரிகைகளில்
வெளிவந்தன. தூண்டிற்புழு என்ற நாவல் மித்திரனில் தொடர்கதையாக
வெளிவந்தது. இவரது அவளைத் தேடி என்ற நாவல் அமுதம் இதழில் வெளிவந்தது.
|
|
 |

|