|
 |
|
துறைநீலன்:
பெயர்: ச. தினகரப்பிள்ளை
புனைபெயர்: துறைநீலன்
பிறப்பிடம்: துறைநீலாவணை, அம்பாறை மாவட்டம், இலங்கை |
|
படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, நாடகம், கவிதை
படைப்பு:
- குலைவாழை – சிறுகதைத் தொகுப்பு
இவர்பற்றி;
-
துறைநீலாவணையில்
'மறுமலர்ச்சி மன்றத்தை உருவாக்கி தமிழ், சமயப் பணிகளை மேற்கொண்டு
வருகிறார். முப்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகள், ஐந்து நாடகங்கள்,
கவிதைகள், கட்டுரைகள், விவாதக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர்
சிறந்த மேடைப்பேச்சாளர்.
|
|
 |
|
|