மேள ஓசை – முதல்ச் சிறுகதை –
கல்வியியல் கல்லூரிகளுக்கிடையிலான சிறுகதைப் போட்டியில் பரிசு
பெற்றது.
நாகதாளிப் பழங்கள் - சிறுவர் கதை
- இரண்டாம் இடம் - வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு
நடாத்திய சிறுவர்களுக்கான தேசிய மரபுரிமைப் போட்டி
செவ்வரத்தம் பூக்கள் - சிறுகதை -
மூன்றாம் இடம் - அகில இலங்கை இலக்கிய சங்கம் நடாத்திய அமரர் கந்தையா
வடிவேலு ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி
இவர்பற்றி:
இவர் ஒரு ஆசிரியர். ஒரு இளம்
எழுத்தாளர். இதுவரை இவரது படைப்புக்கள் எதுவும் நூலுருப் பெறவில்லை.
அவ்வப்போது நடைபெறும் போட்டிகளுக்கு தனது ஆக்கங்களை அனுப்பி
வருகிறார்.